Saturday, December 9, 2017

Advertisement
ஹிக்கடுவை - திரணாகம பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றிற்கு அருகில் கடலில் நீராட சென்ற ரஷ்ய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


52 வயதுடைய குறித்த நபர் தனது மனைவியுடன் நேற்று பிற்பகல் நீராட சென்றுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அவரின் சடலம் தற்போதைய நிலையில் காலி கராபிடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: