Wednesday, December 6, 2017

லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானபடுத்திய நபர்....

Advertisement
லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானபடுத்திய நபர்....
பிரபல ரிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
குடும்பத் தகராறை தீர்த்து வைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நேற்று வெளியான பிரமோவில் லட்சிமியை பார்த்து ஒருவர் ” இந்த நிகழ்ச்சியை இனிமேல் நீங்கள் தொகுத்து வழங்கப்போவதில்லை” எனக் கூறினார். இதனால் அவர் கோவமாக வெளியேறினார்.
அதனைதொடர்ந்து தற்போது வெளியான பிரமோவில் லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருவர் சரமாரியாக கேள்விகேட்கிறார். அதற்கு அவர்
”இதற்கு எல்லாம் நான் பயப்பட போவதில்லை. யார் வேண்டுமானாலும் என்னை கேள்வி கேட்கட்டும் நான் பதில் சொல்ல தயார்” என்று பதிலித்துள்ளார்.
இது பிரமோஷனுக்காகவா இல்லை உண்மையில் எதாவது பிரச்சனையா? என்று இன்னும் சரிவர தெரியவில்லை
Share This
Previous Post
Next Post

comments

0 comments: