Monday, December 11, 2017

சொக்கலட்டுடன் தங்கம் கடத்தியவர் கைது

Advertisement

சட்டவிரோதமாக டுபாயிலிருந்து  தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 இன்று(12) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 34 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
3 கோடியே 20 இலட்சம் பெறுமதியான குறித்த தங்க நகைகள் 5.07 கிலோ நிறையுடையது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொக்கலட்டுகள் கொண்டு வரப்பட்ட பையில் மிகவும் சூட்சுமமாக மறைத்து குறித்த தங்க நகைகள் கொண்டு வரப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: