Monday, January 15, 2018

யாழ்நோக்கிச் சென்ற புகையிரதத்தில் தீ

Advertisement
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரதம்     மீசாலை புத்தூர் சந்தி பகுயியில் புகையிரதத்தின் இயந்திரபகுதியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.... தீயைணப்பு வீரர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


Share This
Previous Post
Next Post

comments

0 comments: